23 December, 2010

என்னது..

எல்லா விழிகளும்

உறங்கினதான்

எனினும்

விழித்திருக்கும் நான்

தனியாக இல்லை

2 comments:

கோபிநாத் said...

வாங்க வாங்க...எங்கள் பதிவுலகத்துக்கு வாங்க விழி ;)

உங்கள் வலைப்பதிவு தலைப்பே கவிதை போல இருக்கு...இதுல முதல் பதிவும் கவிதை ! ;)

எளிமையான வரிகள்...
நல்லாயிருக்கு ;)

மேலும் பல பகிர்வுகளை தொடர்ந்து பகிருங்கள்...மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

சுசி said...

சிக்கனமா எழுதினாலும் அத்தனை அர்த்தத்தோட எழுதி இருக்கிங்க விழி.

நிறைய எழுதுங்க.

பதிவுலகில் தங்கள் வரவு நல்வரவாகட்டும்.